Friday, February 8, 2013

அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்..!





வாழ்க்கை என்றால் என்ன? எப்படி வாழ வேண்டும்? நம்பிக்கைக்குரியவர் யார்? துரோகி யார்? இப்படி எண்ணற்ற வாழ்வின் மேன்மைக்கு தேவையானவற்றை அனுபவ பாடமாக கற்று தருபவர் சனீஸ்வர பகவான்.

ஒரு அதிகாரியிடம் வேலை ஆக வேண்டும் என்றால், அவருடைய குடும்பத்தினரின் ஆதரவை பெற்றாலே நிச்சயம் நம் வேலை நடந்து விடும் என்று சொல்வார்கள். அதுபோல, சனீஸ்வரரால் தொல்லை என்றால், தனித்து இருக்கும் சனி பகவானை வணங்கினாலும், திருநரையூரில் தன்னுடைய இரு தேவிகளான மந்தாதேவி, ஜேஷ்டாதேவியுடனும், தன் பிள்ளைகளான குளிகன், மாந்தி என்று குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வரரை வணங்கி, நீல வர்ணத்தில் …மேலும் படிக்க

நன்மைகளை அள்ளி தர குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.!http://bhakthiplanet.com/2013/02/thirunaraiyur-temple/

நன்மைகளை அள்ளி தர குடும்பத்துடன் அருள்பாலிக்கும் சனீஸ்வர பகவான்.! 

No comments:

Post a Comment